/* */

திருச்சியில் 200 பேருக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் நேரு வழங்கினார்

திருச்சியில் 200 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் நேரு வழங்கினார்

HIGHLIGHTS

திருச்சியில் 200 பேருக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் நேரு வழங்கினார்
X

திருச்சியில் அமைச்சர் நேரு பயனாளிகளுக்கு அமைச்சர் நேரு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

  • திருச்சி மாநகராட்சி பகுதி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு 200 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, தியாகராஜன், ஸ்டாலின் குமார், சௌந்தர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Updated On: 23 May 2022 4:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  2. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  3. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  5. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  6. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  7. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  8. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  9. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  10. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...