/* */

You Searched For "#firecrackers"

இந்தியா

‘ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை’ டி.ஆர்.எம்.

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை’ டி.ஆர்.எம். எச்சரிக்கை
பத்மனாபபுரம்

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவம்: 2 பெண்கள்

குமரியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவம்: 2 பெண்கள் கைது
கிள்ளியூர்

பட்டாசுகள் வெடித்து சிதறியதில் நொறுங்கிய கண்ணாடிகள்: காவல்...

குமரியில் தக்கலை காவல் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட வெடிகள் வெடித்து சிதறியதில் காவல் நிலைய கண்ணாடிகள் நொறுங்கின.

பட்டாசுகள் வெடித்து சிதறியதில் நொறுங்கிய கண்ணாடிகள்: காவல் நிலையத்தில் பரபரப்பு
சிவகாசி

சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள்...

உச்சநீதிமன்றம் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் முக்கிய மூல பொருளான பேரியம் நைட்ரேட் ரசாயனத்திற்கு தடை விதித்துள்ளது.

சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்
விருதுநகர்

பேரியம் நைட்ரேட் கலந்து பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்...

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறி பேரியம் நைட்ரேட் கலந்து பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சியர் பேச்சு

பேரியம் நைட்ரேட் கலந்து பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
தென்காசி

தென்காசியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள்: 40...

விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள் போடப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள்: 40 பேர் கைது
நாமக்கல்

அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்:...

அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிவிப்பு

அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: நாமக்கல் ஆட்சியர்
ஈரோடு

அனுமதியின்றி விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு...

ஈரோடு அருகே அனுமதி இன்றி  தீபாவளி விற்பனைக்காக வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

அனுமதியின்றி விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு பறிமுதல்  
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தீபாவளி பட்டாசு விற்பனை: அமைச்சர் துவக்கி வைப்பு

புதுக்கோட்டையில் தீபாவளி பட்டாசு விற்பனையை துவக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் தீபாவளி பட்டாசு விற்பனை:  அமைச்சர் துவக்கி வைப்பு