/* */

அரசு விதியை மீறி பட்டாசு வெடித்ததாக ஒருவர் கைது

குமாரபாளையம் அருகே அரசு விதி மீறி பட்டாசு வெடித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அரசு விதியை மீறி பட்டாசு வெடித்ததாக ஒருவர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து, 62. இவர் அரசு அனுமதித்த நேரத்திற்கு புறம்பாக பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தார். அவ்வழியே ரோந்து பணி மேற்கொண்டிருந்த எஸ்.ஐ. சேகரன் அல்லிமுத்து மீது வழக்குபதிவு செய்து செய்து அவரை கைது செய்தார்.

Updated On: 5 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்