Begin typing your search above and press return to search.
தென்காசியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள்: 40 பேர் கைது
விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள் போடப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் 30/11/2021 ம் தேதி தேவர் ஜயந்தி குருபூஜை முன்னிட்டு சட்டவிதிகளை மீறி செயல்பட்டதில் 01 வழக்கு பதிவு செய்யப்பட்டு 06 நபர்கள் கைது செய்யப்பட்டார்.
மேலும் தென்காசி மாவட்டத்தில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு உச்சநீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள் போடப்பட்டு 40 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.