/* */

தென்காசியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள்: 40 பேர் கைது

விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள் போடப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தென்காசியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள்: 40 பேர் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்டத்தில் 30/11/2021 ம் தேதி தேவர் ஜயந்தி குருபூஜை முன்னிட்டு சட்டவிதிகளை மீறி செயல்பட்டதில் 01 வழக்கு பதிவு செய்யப்பட்டு 06 நபர்கள் கைது செய்யப்பட்டார்.

மேலும் தென்காசி மாவட்டத்தில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு உச்சநீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள் போடப்பட்டு 40 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 6 Nov 2021 1:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?