/* */

You Searched For "#elderlyman"

ஈரோடு

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து: முதியவர்...

பவானி அருகே உள்ள தாண்டவபுரத்தில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு
கரூர்

ரயில் தண்டாவாளத்தில் தலை துண்டித்த நிலையில் கிடந்த முதியவரின் உடல்

கரூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரயில் தண்டாவாளத்தில் தலை துண்டித்த  நிலையில் கிடந்த முதியவரின் உடல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவர் கைது

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவர் கைது
ஈரோடு

மொடக்குறிச்சி அருகே என்ஜின் ஆயிலை குடித்த முதியவர் பலி

மொடக்குறிச்சி அருகே கண்பார்வையில் குறைபாடு உள்ள முதியவர் தண்ணீர் என நினைத்து என்ஜின் ஆயிலை குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

மொடக்குறிச்சி அருகே என்ஜின் ஆயிலை குடித்த முதியவர் பலி
ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் குட்டையில் முழ்கி முதியவர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிச்செட்டிப்பாளையம் குட்டையில் முழ்கி முதியவர் பலி
சங்கரன்கோவில்

குருவி குளத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் பிரச்சனை காரணமாக குருவி குளத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

குருவி குளத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு

கவுந்தப்பாடியில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: முதியவர் பலி

கவுந்தப்பாடி அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுந்தப்பாடியில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: முதியவர் பலி
ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே முதியவர் மாயம்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கடத்துரை சேர்ந்த முதியவர் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே முதியவர் மாயம்
சங்கரன்கோவில்

படுகாயங்களுடன் வந்த முதியவர்: அரசு மருத்துவமனையில் மருத்துவர்...

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் பரபரப்பு.

படுகாயங்களுடன் வந்த முதியவர்: அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பரபரப்பு