/* */

மொடக்குறிச்சி அருகே என்ஜின் ஆயிலை குடித்த முதியவர் பலி

மொடக்குறிச்சி அருகே கண்பார்வையில் குறைபாடு உள்ள முதியவர் தண்ணீர் என நினைத்து என்ஜின் ஆயிலை குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி அருகே என்ஜின் ஆயிலை குடித்த முதியவர் பலி
X

பைல் படம்.

மொடக்குறிச்சி அடுத்த கண்ணுடையம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 72). இவருக்கு கண்பார்வையில் குறைபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று துரைசாமி வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது மகன் கேட்ட போது தண்ணீர் என நினைத்து வீட்டில் இருந்த என்ஜின் ஆயிலை குடித்துவிட்டதாக துரைசாமி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு துரைசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி துரைசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  2. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  4. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  5. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  7. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  8. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  9. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் எத்தனை பேர் தபால் மூலம் வாக்களிக்கிறார்கள்..?