/* */

பெருந்துறை அருகே கார் மோதி முதியவர் பலி

பெருந்துறை அருகே ரோட்டை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே கார் மோதி முதியவர் பலி
X

பைல் படம்.

பெருந்துறையை அடுத்துள்ள வாவிகடை சூலகாத்தான் வலசு பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 72). விவசாயம் செய்து இவர் எருமை மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வாவிகடை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மாடுகளை ரோட்டை கடந்து மறுபுறம் சென்று மேய்ப்பதற்காக செல்ல முயன்றுள்ளார். அப்பொழுது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென கருப்புசாமியின் மீது எதிர்பாரத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கருப்புசாமி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  2. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  3. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  4. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  5. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  7. நாமக்கல்
    பரமத்தி மசூதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு...
  8. ஈரோடு
    கோபி அருகே வருவாய்த் துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
  9. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  10. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...