/* */

கோபிச்செட்டிப்பாளையம் குட்டையில் முழ்கி முதியவர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் குட்டையில் முழ்கி முதியவர் பலி
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் ராக்கியண்ணன், கூலித்தொழிலாளி. இவர் கடந்த டிசம்பர் 14-ம் தேதி மளிகை கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கருதாம்பாடிபுதூர் என்ற இடத்தில் உள்ள குட்டையில் நேற்று ரக்கியண்ணன் இறந்து கிடந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  4. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  5. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  7. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  8. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு