You Searched For "Crime News Today"

சிவகங்கை

சிவகங்கை அருகே காணாமல் போனவர் சடலமாக மீட்பு: காவல்துறையினர் விசாரணை

சிவகங்கை அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரு மாதமாக மாயமானவரை போலீசார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே காணாமல் போனவர் சடலமாக மீட்பு: காவல்துறையினர் விசாரணை
திருவள்ளூர்

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத லாரி ஓட்டுநர் கொலை: நண்பன் கைது

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத லாரி ஓட்டுநரை கொலை செய்த நண்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத லாரி ஓட்டுநர் கொலை: நண்பன் கைது
திருவள்ளூர்

அக்கரபாக்கம் சவுட்டு மண் குவாரியில் ஒருவர் சரமாரி வெட்டிப் படுகொலை

அக்கரபாக்கம் சவுட்டு மண் குவாரியில் ஒருவர் சரமாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்கரபாக்கம் சவுட்டு மண் குவாரியில் ஒருவர் சரமாரி வெட்டிப் படுகொலை
கிருஷ்ணகிரி

மாமனாரின் பாலியல் தொந்தரவு.. கண்டுகொள்ளாத கணவர்.. குழந்தையுடன்...

Krishnagiri News, Krishnagiri News Today: போச்சம்பள்ளி அருகே மாமனாரின் பாலியல் தொல்லையை கண்டுகொள்ளாத கணவரைக் கண்டித்து இளம்பெண் குழந்தையுடன்...

மாமனாரின் பாலியல் தொந்தரவு.. கண்டுகொள்ளாத கணவர்.. குழந்தையுடன் இளம்பெண் தர்ணா
திருவள்ளூர்

கோழிக்கறி வாங்குவதில் தகராறு: ஜிம் மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூர் அருகே கோழிக்கறி வாங்குவதில் தகராறு ஏற்பட்டதில் ஜிம் மாஸ்டரை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோழிக்கறி வாங்குவதில் தகராறு: ஜிம் மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு
திருவள்ளூர்

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மகன்: தாய் கண்டித்ததால் தூக்கிட்டு...

திருவள்ளூர் அருகே வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த மகனை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மகன்: தாய் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை
அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரத்தில் மினி பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு

அம்பாசமுத்திரத்தில் மினி பேருந்து மோதி இளம்பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரத்தில் மினி பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு
ஈரோடு

கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை: ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் உள்ளிட்ட ஈரோடு மாவட்ட...

கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை: ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்
பாளையங்கோட்டை

நெல்லையில் நடுரோட்டில் நர்ஸ் உயிரோடு எரித்துக்கொலை

நெல்லையில் நடுரோட்டில் நர்ஸ் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் நடுரோட்டில் நர்ஸ் உயிரோடு எரித்துக்கொலை