ஊரக வேலை திட்ட பணியாளர்களை கொண்டு அமைக்கப்பட்ட புதிய குளம்

New Pond - சுதந்திர தினத்தன்று புதியதாக அமைக்கப்பட்ட குளத்தை கிராம மக்கள் திறந்து வைத்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஊரக வேலை திட்ட பணியாளர்களை கொண்டு அமைக்கப்பட்ட புதிய குளம்
X

புதியதாக அமைக்கப்பட்ட குளத்தை திறந்து வைத்து தேசிய கொடியை ஏற்றி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா.

New Pond - செய்யாறு வட்டம் தேத்துறை ஊராட்சியில் மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் ரூபாய் 17 லட்சத்தில் ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு கொண்டு புதிய குளம் அமைக்கப்பட்டது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக புதிய குளம் திறப்பு விழா நடைபெற்றது.

குளப்பகுதியில் அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ஹரி ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா தேசிய கொடியேற்றி வைத்து கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து பொறியாளர்கள், துணை தலைவர் தயாளன் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் ,கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Aug 2022 9:59 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...