/* */

திருத்தணி ரயில்வே சுரங்க பாதையினை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள்!

திருத்தணி ரயில்வே சுரங்கப் பாதையினை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

HIGHLIGHTS

திருத்தணி ரயில்வே சுரங்க பாதையினை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள்!
X

திருத்தணி ரயில்வே சுரங்க பாதையை சுத்தம் செய்யும் பணி.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சதாசிவம் லிங்கேஸ்வரர் கோவில் எதிரே ரயில்வே கேட்டினை கடப்பதற்காக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் இந்த பாதையினை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ். சந்திரனிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை ஏற்று அவர், திருத்தணி நகராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக துப்புரவு செய்யுமாறு பணிந்தார். இதனை ஏற்ற நகராட்சி நிர்வாக ஊழியர்கள் ரயில்வே சுரங்கப் பாதையினை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 21 May 2021 2:53 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்