/* */

100 நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து சாலை மறியல்

முறையாக 100 நாள் வேலையை வழங்காததை கண்டித்து திருவள்ளூர் - பேரம்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

100 நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து சாலை மறியல்
X

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம், புதிய திருப்பாச்சூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணி செய்யும் பணியாளர்களுக்கு, முறையாக வேலை வழங்காததால், திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் திருவள்ளூர் - பேரம்பாக்கம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர தாசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் திருவள்ளூர் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை வழங்க ஊராட்சி செயலர் விஜயனிடம் தெரிவித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

Updated On: 19 May 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது