/* */

ஆவடி காய்கறி சந்தையில் அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு

ஆவடி காய்கறி சந்தையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் திடீர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஆவடி காய்கறி சந்தையில் அமைச்சர் நாசர்  திடீர் ஆய்வு
X

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காய்கறி சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர்.

ஆவடி காய்கறி சந்தையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் திடீரென ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக இருந்துவந்த முழு ஊரடங்கில் நேற்றுமுதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அத்தியாவசிய தேவைக்கான கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆவடியில் 2வது நாளாக இன்று திறக்கப்பட்டுள்ள காய்கறி சந்தைகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது முககவசம் அணியாத வியாபாரிகளை முக கவசம் அணிய வேண்டுகோள் விடுத்தார்.மேலும் வியாபாரிகளும் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Updated On: 8 Jun 2021 10:36 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது