/* */

ஆவடி: முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி, காய்கறி-அமைச்சர் வழங்கினார்

ஆவடி அருகே முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி மற்றும் காய்கறிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.

HIGHLIGHTS

ஆவடி: முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி, காய்கறி-அமைச்சர் வழங்கினார்
X

முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி மற்றும் காய்கறிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்ப்படுத்தப்பட்ட நிலையில் முன்களப்பணியாளர்கள் தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சென்னை ஆவடியில் சிறுதானிய கஞ்சி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. மாம் ஃபார் இந்தியா என்ற நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியிலு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் ஊடகத்துறையினருக்கு வழங்கினார்.

Updated On: 7 Jun 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது