/* */

ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு பணி!

ஆவடி மாநகராட்சி 7வது வார்டு பகுதியில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு பணி!
X

ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் கணக்கொடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆவடி மாநகராட்சி சார்பாக பல்வேறு கட்டமாக தடுப்பு நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஆவடி மாநகராட்சி 7வது வார்டு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இதில் பொதுமக்களுக்கு வெப்ப பரிசோதனை, சளி உள்ளதா? காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தனர்.

Updated On: 26 May 2021 8:51 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்