/* */

நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 25 பதவிகளுக்கு 109 பேர் வேட்புமனு

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில், 25 பதவிகளுக்கு போட்டியிட, 109 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 25 பதவிகளுக்கு 109 பேர் வேட்புமனு
X

நாமக்கல் மாவட்டத்ததில், காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், அக்.9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல், இன்றுடன் நிறைவு பெற்றது. மாவட்டத்தில், 1 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 5 கிராம பஞ்சாயத்து தலைவர், 18 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த பதவிகளுக்காக ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 18 பேரும், ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், 5 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 32 பேரும், 18 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், என மொத்தம் 109 பேர் தங்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இன்று, 22ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். நாளை, 23ம் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 25ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசிநாளாகும்.

Updated On: 22 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...