/* */

நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டியில் மின் உற்பத்தி நிறுத்தம்

Shutdown Today - நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையங்களில் ஒரு வாரமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டியில் மின் உற்பத்தி நிறுத்தம்
X

நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையங்களில் ஒரு வாரமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Shutdown Today - ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை மற்றும் கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையங்களில், தினமும் 15 மெகா வாட் மின் உற்பத்தியாகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து, உபரி நீர் அதிகமாக வருவதால், இரு கதவணைகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி 1.45 லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே ஒரு வாரமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், மேலும் ஒரு வாரம், மின் உற்பத்தி துவங்குவது கடினமாக இருக்கும். காவிரி ஆற்று உபரி நீரின் அளவு, 35 ஆயிரம் கன அடிக்கு குறைந்தால் மட்டுமே, மின் உற்பத்தி துவங்க வாய்ப்புள்ளது என, நீர் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 11:40 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது