/* */

திங்களூர் பகுதியில் நாளை (17ம் தேதி) மின்சார விநியோகம் நிறுத்தம்

திங்களூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுவதால், மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது

HIGHLIGHTS

திங்களூர் பகுதியில் நாளை (17ம் தேதி) மின்சார விநியோகம் நிறுத்தம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திங்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

அதனால் திங்களூர், கிரேநகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளைம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண்பாளையம், மேட்டூர், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி, தாசம்புதூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீரணம்பாளையம், கராண்டி பாளையம், தலையம்பாளையம், பொன்முடி, நடுவலசு, ஆயிக்கவுண்டன் பாளையம், குள்ளம் பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரி பாளையம், பட்டக்காரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், கோமயன்வலசு, வேலாங்காடு, மானூர் காடு, மம்முட்டி தோப்பு ஆகிய பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 March 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்