/* */

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர்

அந்தியூரில் அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர்
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வேங்கையன். இவர் முன்னாள் அதிமுகவின் 17வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, பேரூர் கழக பொறுப்பாளர் காளிதாஸ் மற்றும் பேரூர் கழக துணைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில், அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் வேங்கையன் அதிமுகவிலிருந்து விலகி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, அந்தியூர் ஒன்றிய நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகம். அந்தியூர் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன். பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் தங்கராசு , அந்தியூர் பேரூர் கழக வார்டு கழக நிர்வாகிகள் சையது முஸ்தபா. முத்து, செல்வன், வாசு, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...