You Searched For "#விவசாயிகள் மகிழ்ச்சி"
அரூர்
தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் தென்பெண்ணையாற்றில் மூன்று மாதங்களுக்குப்பின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் 89.2 மி.மீ. மழை பதிவு: விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் 89.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து இடியுடன் பெய்து வரும் மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.
தர்மபுரி
தருமபுரி பூ மார்கெட்டில், பூக்களின் விலை உச்சம்: விவசாயிகள் மகிழ்ச்சி
ஓணம், வரலட்சுமி விரதம் மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி, தருமபுரி பூ மார்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பல கிராமங்களில் கனமழை பெய்தது.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடையநல்லூர்
தென்காசி மாவட்டம் - குண்டாறு அணை நிரம்பியது-விவசாயிகள் மகிழ்ச்சி.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குண்டாறு அணை நிரம்பியது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
விளவங்கோடு
கோடை மழையால் குளிர்ந்த குமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது, கோடை வெயிலின் தாக்கம் மற்றும் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும்...
மயிலாடுதுறை
கூடுதல் விலைக்கு பச்சைப்பயறு கொள்முதல். மகிழ்ச்சியில் விவசாயிகள்
செம்பனார்கோவில் வேளாண் விற்பனைக்கூடத்தில் வெளிச்சந்தையை விட கூடுதல் விலைக்கு பச்சைப்பயறு கொள்முதல். மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் கொள்முதலை அதிகரிக்க...