/* */

தென்காசி மாவட்டம் - குண்டாறு அணை நிரம்பியது-விவசாயிகள் மகிழ்ச்சி.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குண்டாறு அணை நிரம்பியது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் - குண்டாறு அணை  நிரம்பியது-விவசாயிகள் மகிழ்ச்சி.
X

தென்காசி மாவட்டம் - குண்டாறு அணை  


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் உருவாகியதால் கடையநல்லுரில் அமைந்துள்ள குண்டாறு அணை தன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான குண்டாறு அணைக்கு காட்டாற்று வெள்ளம் வனப்பகுதியிலிருந்து 110 கன அடி நீர் வந்து கொண்டிருக்கின்றது.இதன் காரணமாக அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டியுள்ளது.

அணையிலிருந்து 110 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது . குண்டாறு ஆற்றுப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 31 கன அடி

வெளியேற்றம்: 31 கன அடி

Updated On: 29 May 2021 8:35 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  4. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  5. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  6. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  7. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  8. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  9. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  10. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?