You Searched For "#விலைஉயர்வு"
தென்காசி
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து செங்கல்பட்டில்
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானிசாகர்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்வு; விவசாயிகள்...
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ 1890 ரூபாயாக உயர்ந்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் பூ சந்தையில் விலை பன்மடங்கு உயர்வு: மல்லிகை ஒரு கிலோ
சுபமுகூர்தம், ஓணம் பண்டிகை , வரலட்சுமி விரதம், மொகரம் பண்டிகையை ஒட்டி மலர்கள் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்வு .
தர்மபுரி
தருமபுரி பூ மார்கெட்டில், பூக்களின் விலை உச்சம்: விவசாயிகள் மகிழ்ச்சி
ஓணம், வரலட்சுமி விரதம் மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி, தருமபுரி பூ மார்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
பவானிசாகர்
சத்தியமங்கலம் : விளைச்சல் குறைவால் பூக்கள் விலை உயர்வு
விளைச்சல் குறைவு காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், கோழிக்கொண்டை பூ, கிலோ ரூ.120- க்கு விற்பனை செய்யப்பட்டது.
பவானி
ஈரோட்டில் ஒரு வாரமாக பெட்ரோல் விலை மாற்றம் இல்லை
ஈரோட்டில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.06-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகம்
ஈரோட்டில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 பைசாவும் டீசல் லிட்டருக்கு 17 பைசாவும் உயர்ந்து விற்பனையானது.
சேலம் மாநகர்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி
சேலத்தில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் ஏலசந்தையில் வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள்...
பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மொடக்குறிச்சி
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102: வாகன ஓட்டிகள் கடும்...
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 பைசா உயர்ந்து ரூ.102.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் மாநகர்
பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.