/* */

You Searched For "#மோசடி"

சோழிங்கநல்லூர்

தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்

தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்
தேனி

வங்கி கணக்கில் இழந்த ரூ.50 ஆயிரத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்

தனது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை இழந்த கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற பொதுமேலாளர் சைபர் கிரைம் போலீசார் மூலம் 50 ஆயிரம் ரூபாயினை மீட்டெடுத்தார்.

வங்கி கணக்கில் இழந்த ரூ.50 ஆயிரத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்
அரியலூர்

செல்போன் டவர் அமைத்து வாடகை வாங்கி தருவதாக மோசடி செய்த 4பேர் கைது

செல்போன்டவர் அமைத்து நல்ல வாடகை வாங்கி தருவதாக ரூ. 24 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 4பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்போன் டவர் அமைத்து  வாடகை வாங்கி தருவதாக மோசடி செய்த  4பேர் கைது
தேனி

தேனி: மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட இருவர் மீது மோசடி வழக்கு

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, 9 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தேனி: மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட  இருவர் மீது மோசடி வழக்கு
இலால்குடி

வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்த ஆந்திர வாலிபர் கைது

வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்த ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்த ஆந்திர வாலிபர் கைது
க்ரைம்

பெண் சாமியார் திடீர் கைது: போலீசார் முன்பு சாமி ஆடியதால் பரபரப்பு

திண்டுக்கல் அருகே, சி.பி.ஐ அதிகாரி என ஏமாற்றி, பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் சாமியார் பவிதா என்ற காளி மாதா கைது செய்யப்பட்டார்.

பெண் சாமியார் திடீர் கைது: போலீசார் முன்பு சாமி ஆடியதால் பரபரப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூர் கலெக்டர் ஆபீசில் மகன், மருமகள் மீது வயதான தம்பதி புகார்

சொத்து மோசடி செய்து விட்டதாக, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மகன், மருமகள் மீது வயதான தம்பதி புகார் அளித்தனர்.

திருப்பூர் கலெக்டர் ஆபீசில் மகன், மருமகள் மீது  வயதான தம்பதி புகார்
கோபிச்செட்டிப்பாளையம்

கோழிப்பண்ணை மோசடி: இருவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.1.65 கோடி அபராதம்

நம்பியூரில் நாட்டுக்கோழி பண்ணை வளர்ப்பு திட்ட மோசடியில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1.65 கோடி அபராதம் விதிப்பு.

கோழிப்பண்ணை  மோசடி: இருவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.1.65 கோடி அபராதம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தவர் கைது

திருச்சியில், வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தவர் கைது
பத்மனாபபுரம்

ரேஷன் கடையில் பொருட்கள் சுருட்டல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குமரியில் ரேஷன் பொருட்களை வியாபாரிகளிடம் வழங்கி மோசடியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ரேஷன் கடையில் பொருட்கள் சுருட்டல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவண்ணாமலை

சினிமா பாணியில் வலம்புரி சங்கு விற்பனை செய்ய முயன்ற மோசடி கும்பல்

சினிமா பாணியில் வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயன்ற மோசடி கும்பலை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

சினிமா பாணியில் வலம்புரி சங்கு விற்பனை செய்ய முயன்ற மோசடி கும்பல் கைது
செங்கல்பட்டு

மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்தவருக்கு சிறை

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி, ரூ. 45 லட்சம் மோசடி செய்தவரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்தவருக்கு சிறை