/* */

திருப்பூர் கலெக்டர் ஆபீசில் மகன், மருமகள் மீது வயதான தம்பதி புகார்

சொத்து மோசடி செய்து விட்டதாக, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மகன், மருமகள் மீது வயதான தம்பதி புகார் அளித்தனர்.

HIGHLIGHTS

திருப்பூர் கலெக்டர் ஆபீசில் மகன், மருமகள் மீது  வயதான தம்பதி புகார்
X

மகன், மருமகள் மீது புகார் தெரிவித்த வயதான தம்பதியினர்.

திருப்பூர் அவிநாசி ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி - பூவாத்ததாள். இவர்கள் வாரிசுகள் துரைசாமி, வசந்தாமணி. இருவருக்கும் திருமணமாகி விட்டது. தேவூர் கூட்டப்பள்ளி அருகே சுப்பிரமணிக்கு சொந்தமாக 2 ஏக்கர் உள்ளது. இந்த நிலம், தனக்கு பிறகு ஒரு ஏக்கர் மகனுக்கும், ஒரு ஏக்கர் மகளுக்கும் என பிரித்து எழுதி வைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மகன் துரைசாமி, தனது மனைவி கல்பனா மற்றும் மைத்துனருடன் சேர்ந்து பெற்றோர் 10 லட்சம் கடன் வாங்கியதாக கூறி, மிரட்டுவதாக, கலெக்டர் ஆபீஸில் பெற்றோர் புகார் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Updated On: 27 Dec 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...