/* */

You Searched For "#பணியாளர்கள்"

திண்டுக்கல்

பணிநிரந்தரம் செய்ய வேண்டும்:சுமைதூக்கும் பணியாளர்கள் கோரிக்கை

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை யென்றால் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்

பணிநிரந்தரம் செய்ய வேண்டும்:சுமைதூக்கும் பணியாளர்கள் கோரிக்கை
சேலம் மாநகர்

சிலிண்டர் டெலிவரி மேன்களை முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் என...

சிலிண்டர் டெலிவரிமேன்களை கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்

சிலிண்டர் டெலிவரி மேன்களை  முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.
துறைமுகம்

ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் நலசங்கம் சார்பில் அமைச்சருக்கு

சென்னை தலைமை செயலாகத்தில் ஊரக வளர்ச்சித்றை பணியாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் பெரியகருப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் நலசங்கம் சார்பில் அமைச்சருக்கு வாழ்த்து
தூத்துக்குடி

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் : திமுக மீனவரணி வழங்கல்

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் திமுக மீனவர் அணி சார்பில் வழங்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் : திமுக மீனவரணி வழங்கல்
ஈரோடு மாநகரம்

ஈரோடு: கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர்...

ஈரோட்டில், கோயில்களில் நிலையான ஊதியமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை, வீட்டு வசதித்துறை அமைச்சர்...

ஈரோடு: கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
மண்ணச்சநல்லூர்

பிச்சாண்டார்கோவிலில் பஞ்சாயத்து பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை...

பிச்சாண்டார்கோவில் பஞ்சாயத்தில் பணியாளர்களுக்கு தலைவர் ஷோபனா தங்கமணி அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பை வழங்கினார்.

பிச்சாண்டார்கோவிலில் பஞ்சாயத்து பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை நிவாரண தொகுப்பு தலைவர் வழங்கல்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் :...

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு, உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்.

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் : வழங்கிய அமைச்சர்கள்
எழும்பூர்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய 113ம் ஆண்டு நிறைவு விழா: பணியாளர்கள்...

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின 113ம் ஆண்டு நிறைவு விழாவை பணியாளர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள்.

சென்னை எழும்பூர் ரயில் நிலைய 113ம் ஆண்டு நிறைவு விழா: பணியாளர்கள் கொண்டாட்டம்!
சேப்பாக்கம்

சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழ்நாடு

14ம் தேதி முதல் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு...

வருகிற 14ம் தேதி முதல் தமிழக அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

14ம் தேதி முதல் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!
துறைமுகம்

தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் ரூ.14.46 கோடி கொரோனா நிவாரண நிதி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து அனைத்து பணியாளர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.14.46 கோடி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் ரூ.14.46 கோடி கொரோனா நிவாரண நிதி!