/* */

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் : வழங்கிய அமைச்சர்கள்

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு, உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் : வழங்கிய அமைச்சர்கள்
X

புதுக்கோட்டை புதுக்குளம் பூங்கா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினர். அருகில் எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை நகராட்சி குட்பட்ட புதுக்குளம் பூங்கா பகுதியில் இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் புது குளக்கரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் இன்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

பின்னர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் மற்றும் மருத்துவ பொருள்களை பணியாளர்களுக்கு வழங்கினர்

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா , வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ,நகர கழக செயலாளர் நைனா முகமது, மாவட்ட பொருளாளர் செந்தில், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jun 2021 12:52 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்