/* */

பிச்சாண்டார்கோவிலில் பஞ்சாயத்து பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை நிவாரண தொகுப்பு தலைவர் வழங்கல்

பிச்சாண்டார்கோவில் பஞ்சாயத்தில் பணியாளர்களுக்கு தலைவர் ஷோபனா தங்கமணி அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பை வழங்கினார்.

HIGHLIGHTS

பிச்சாண்டார்கோவிலில் பஞ்சாயத்து பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை நிவாரண தொகுப்பு தலைவர் வழங்கல்
X

பிச்சாண்டார்கோவில் ஊராட்சி பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய தலைவர் ஷோபனா தங்கமணி.

பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஷோபனா தங்கமணி சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் அலுவலக பணியாளர்கள் என ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் தனது பிறந்த தினத்தையொட்டி, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பை வழங்கினார்.

Updated On: 17 Jun 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...