You Searched For "#சிறப்பு"
தஞ்சாவூர்
ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நிசும்பசூதனிக்கு சிறப்பு அலங்காரம்.
ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நிசும்பசூதனிக்கு சிறப்பு அலங்காரம்.தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் என்கிற நிசும்பசூதனி கோவிலில்,...
சேலம்
சேலம் மாநகராட்சியில் நாளை 49 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு...
சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை 49 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
திருத்தணி
திருத்தணி: கொரோனா சிறப்பு மருத்துவ முகாம், ஆர்வமுடன் பங்கேற்ற...
திருத்தணியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்களில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
சேலம் மாநகர்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்கள்...
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை 40 க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர்...
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட காவலர்களுக்கு பயிற்சி முகாம்
தஞ்சை மாவட்ட காவலர்களுக்கு பணியின் போது சிறு உடற்பயிற்சி செய்வது எப்படி என்கிற பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேளச்சேரி
துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தல்: சென்னை...
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்
சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வைகாசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு...
பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தர்கள் இன்றி நடைபெற்றது
திருச்சிராப்பள்ளி
மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு தனலெட்சுமி கல்லூரியில் சிறப்பு...
மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கென தனலெட்சுமி மருத்துவ கல்லூரியில் சிறப்பு சிகிச்சை மய்யம் அமைக்கப்பட்டுள்ளது என கல்லூரி நிர்வாகக் குழு தலைவர்...
திருப்பெரும்புதூர்
மதுரமங்கலத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்!
மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையுடன் கர்ப்பிணிகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மின்வாரிய தொழிலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்!
காஞ்சிபுரம் மின் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் துவக்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம்
தத்தனூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட்-19 சிகிச்சை மையம்...
அரியலூர் மாவட்டம் தத்தனூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மய்யத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
அரியலூர்
அரியலூர் கொரோனா சிறப்பு மையங்களில் அடிப்படை வசதிகள்: கண்காணிப்பு...
அரியலூர் கொரோனா சிறப்பு மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கண்காணிப்பு அலுவலர் கூறினார்.