/* */

திருத்தணி: கொரோனா சிறப்பு மருத்துவ முகாம், ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்

திருத்தணியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்களில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

HIGHLIGHTS

திருத்தணி: கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்,  ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்
X
திருத்தணி நகராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி, சிறப்பு முகாம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 18 வயது முதல் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றனர்.

திருத்தணி நகர திமுக செயலாளர் வினோத், நகர துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் மருத்துவ முகாமை பார்வையிட்டனர்.

Updated On: 20 Jun 2021 10:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்