You Searched For "#உள்ளாட்சித்தேர்தல்"
உதகமண்டலம்
நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மறைமுக தேர்தல்
நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மறைமுக தேர்தல், 15 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தலைமையில்...
தேனி
உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிக்க இதுதான் காரணம்.! அடுத்து லோக்சபா தேர்தல்...
உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு பெரிய மெகா வெற்றியை பெற்ற தி.மு.க., அதற்கான சரியான காரணத்தை கண்டறிந்து விட்டது. இதே பாணியில் லோக்சபா தேர்தலுக்கும் தயாராகி...
பொன்னேரி
பரிசுப்பொருள் இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்த திமுக கவுன்சிலர்
திமுக கவுன்சிலர் பரிசுப்பொருள், இனிப்பு வழங்கி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸார் மவுன போராட்டம்
கூட்டணி தர்மத்தை மீறியதாகக்கூறி, மன்ற தலைவர் பதவியை திமுக ராஜினாமா செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில்...
மொடக்குறிச்சி
ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவியேற்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர், நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
கிணத்துக்கடவு
கோவை வெள்ளலூரில் திமுக, அதிமுக மோதலால் தேர்தல் ஒத்திவைப்பு
திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது.
உதகமண்டலம்
நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளில் பொறுப்பேற்கும் தலைவர்கள்
நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளில் பொறுப்பேற்கும் தலைவர்கள் வெளியாகி இருக்கிறது.
கிள்ளியூர்
குமரியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி...
குமரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்றனர்
தேனி மாவட்டம் முழுவதும் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு நால்வர் மல்லுக்கட்டு
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயராக பதவியை கைப்பற்ற ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் கடும் போட்டியில் உள்ளனர்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா ஏற்பாடு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை
வீடுவீடாக போய் நன்றி தெரிவித்த தரங்கம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள்
தரங்கம்பாடி பேரூராட்சியில் வெற்றி பெற்ற, 15 வார்டு உறுப்பினர்கள், வீடு வீடாக சென்று இனிப்புகள் வழங்கி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.