/* */

தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்றனர்

தேனி மாவட்டம் முழுவதும் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்றனர்
X

தேனி நகராட்சி தி.மு.க. கவுன்சிலராக பதவியேற்ற வழக்கறிஞர் செல்வத்திற்கு கமிஷனர் வீரமுத்துக்குமார் சால்வை அணிவித்தார். அருகில் நகர செயலாளரும், இருபதாவது வார்டு கவுன்சிலருமான பாலமுருகன் உள்ளார்.

தேனி நகராட்சியில் 33 கவுன்சிலர்களும் பதவியேற்றனர். இவர்களுக்கு கமிஷனர் வீரமுத்துக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கவுன்சிலர்கள் 14வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாகராஜ், 32வார்டு தி.மு.க. கவுன்சிலர் வழக்கறிஞர் செல்வம், உட்பட 33 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். இதேபோல் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Updated On: 2 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!