/* */

குமரியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்

குமரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

HIGHLIGHTS

குமரியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற  உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்
X

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி உட்பட நகராட்சி, பேரூராட்சிகளில் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் முடிவு அறிவித்த உடனேயே வெற்றி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள் உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர்.

Updated On: 2 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!