You Searched For "#railway"
கோவை மாநகர்
ரயில்வே சுரங்கப் பாதை பணியை விரைவாக முடிக்காததை கண்டித்து மறியல்
கோவையில் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரி ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
அரசியல்
இணை அமைச்சர் எல். முருகன் மத்திய பிரதேசத்தில் போட்டி!
ஒடிசாவில் இருந்து, மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் போட்டியிடுகிறார்.
கோவை மாநகர்
கோவை - திருவனந்தபுரம் வந்தே பாரத்: ரயில்வே அமைச்சரிடம் வானதி...
ரயில்வே துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வானதி சீனிவாசன் அளித்தார்.
கோவை மாநகர்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர...
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கோவை ரயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க ரயில்வே ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி...
தேனி
மதுரை- தேனி அகலப்பாதையில் ரயிலை வரவேற்று ஆர்வமாக பயணித்த மக்கள்
மதுரை- தேனி அகல ரயில்பாதையில் இயக்கப்பட்ட ரயிலை மக்கள் அதில் பயணித்து கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு
பயணிகளின் கனிவான கவனத்திற்கு... முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம்
முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
ரயில்களில் வானொலி சேவை வழங்க வடக்கு ரயில்வே திட்டம்
சதாப்தி, வந்தே பாரத் ரயில்களில் வானொலி பொழுதுபோக்குகளை விரைவில் தொடங்க வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு
பயணிகளின் கனிவான கவனத்துக்கு... கொல்லம்-செங்கோட்டை சிறப்புரயில் ரத்து
மின்மயமாக்கல் பணிகள் விரைவுபடுத்தும் காரணமாக, கொல்லம் - செங்கோட்டை சிறப்பு ரயில், பிப்ரவரி 24 முதல் மார்ச் 15 வரை முழுமையாக ரத்து
அவினாசி
வஞ்சிபாளையத்தில் ரயில் நின்று செல்லுமா? ரயில்வேயிடம் கோரிக்கை மனு
வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில், முன்புபோல, பாசஞ்சர் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில், ரயில்வே...
காஞ்சிபுரம்
ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க செல்வம் எம்.பி கோரிக்கை
ரயில்வே தலைமையகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் பேசினார்.
ஆரணி
கண்ணமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலம்: அதிகாரிகள் நேரில் ஆய்வு
கண்ணமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
குமாரபாளையம்
இன்ஸ்டாநியூஸ் எதிரொலி: ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் அகற்றம்.
பள்ளிபாளையம் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கிய நிலையில், இன்று நெடுஞ்சாலை ஊழியர்களால் மழை நீர் அகற்றப்பட்டது.