You Searched For "#money"
புதுக்கோட்டை
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 5 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்
நிதி நிறுவனம் நடத்தி பணமோசடி: கட்சி இருந்து நீக்கி பாஜக தலைமை கழகம்...
நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக கூறப்படும் எம்.ஆர்.கணேசை பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக தலைமை கழகம் அறிக்கை
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மது போதையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு...
வாணியம்பாடி அருகே மது போதையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கும்பகோணம்
கொரோனா நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவன்
கும்பகோணத்தில் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் மாற்றுத்திறனாளி மாணவன் வழங்கினார்.
பொன்னேரி
வேலூர் அருகே கத்தியை காட்டி பணம், கைகடிகாரம் பறிப்பு
வேலூர் அருகே கத்தியை காட்டி பணம் , கைகடிகாரத்தை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஓசூர்
ஓசூரில் தொழிலதிபர் படுகொலை செய்யப்பட்டது ஏன்? வெளிச்சத்துக்கு வந்த...
ஓசூரில், தொழிலதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பணம் கொடுக்கல் வாங்கலே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
தாம்பரம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 ஆண்டுக்குப் பிறகு குட்டியை ஈன்ற மனித...
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மனித குரங்கு குட்டிகளை ஈன்றுள்ளது.
தேனி
தேனியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது: போலீசார் விசாரணை!
போடிநாயக்கனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாநகர்
மருத்துவர் சமூக சங்கத்தின் சார்பாக பணம் மற்றும் நலத்திட்ட உதவிகள்...
மதுரை அண்ணாநகர் மருத்துவ சமூக சங்கத்தின் சார்பாக சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு கால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சமூக...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் 2வகுப்பு படிக்கும் மாணவன் சேமிப்பு பணம் ரூ 2 ஆயிரத்தை...
புதுக்கோட்டையில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் சேமிப்பு பணம் ரூ 2 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எம்எல்ஏ முத்துராஜாவிடம் வழங்கினார்
ஓசூர்
வங்கி கணக்கை ஹேக் செய்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அபேஸ்
ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியின் வங்கி கணக்கை ஹேக் செய்து ரூபாய் 8 லட்சத்து 54 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.
பேராவூரணி
முதல்வரின் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமிக்கு தஞ்சை...
மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவியின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் புத்தகங்கள்...