/* */

வேலூர் அருகே கத்தியை காட்டி பணம், கைகடிகாரம் பறிப்பு

வேலூர் அருகே கத்தியை காட்டி பணம் , கைகடிகாரத்தை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

வேலூர் அருகே கத்தியை காட்டி பணம், கைகடிகாரம் பறிப்பு
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (28) என்பவர் வீட்டில் இருந்து சுமார் 4 மணி அளவில் வேலூர் கோழிப் பண்ணை அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் திருவெள்ளவாயலில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் மகேந்திரனை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசியுள்ளனர்.

பின்பு கழுத்தில் கத்தியை வைத்து பணம், கைகடிகாரம் உள்ளிட்டவை திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் மகேந்திரன் புகார் அளித்தார்,. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Jun 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...