/* */

கொரோனா நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவன்

கும்பகோணத்தில் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் மாற்றுத்திறனாளி மாணவன் வழங்கினார்.

HIGHLIGHTS

கொரோனா  நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவன்
X

எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் மாற்றுத்திறனாளி மாணவன், கொரோனா நிவாரணத்துக்கு சேமிப்பு பணத்தை வழங்கினார்.

கும்பகோணம். யாதவர் தெருவை சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் நித்திஷ்கண்ணன் (13). மாற்றுத்திறனாளியான இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

நித்திஷ்கண்ணன், தினந்தோறும் தந்தையார் கொடுக்கும் சிறிய தொகையினை சேமித்து ரூ. 2500 ஆக வைத்திருந்தார். தான் சேமித்து வைத்திருந்த ரூ. 2,500 ஐ , ரித்தீஷ் கண்ணன்,

தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் வழங்கினார். உடன், கும்பகோணம் நகர திமுக செயலாளர் தமிழழகன் அவர்கள், கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கர் அவர்கள், நகராட்சி ஆணையர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Jun 2021 4:05 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!