/* */

தேனியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது: போலீசார் விசாரணை!

போடிநாயக்கனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தேனியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது: போலீசார் விசாரணை!
X

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதான 6 பேர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா, கரட்டுப்பட்டி கிராமத்துக்கு அருகே உள்ள புளியந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது காவல்துறையினரின் வாகனத்தை பார்த்தவுடன் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். எஞ்சியிருந்த 6 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்த பணம் ரூ.4500 மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து போடி புறநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்