/* */

புதுக்கோட்டையில் 2வகுப்பு படிக்கும் மாணவன் சேமிப்பு பணம் ரூ 2 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்

புதுக்கோட்டையில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் சேமிப்பு பணம் ரூ 2 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எம்எல்ஏ முத்துராஜாவிடம் வழங்கினார்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் 2வகுப்பு படிக்கும் மாணவன் சேமிப்பு பணம் ரூ 2 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்
X

புதுக்கோட்டையில் 2ம் வகுபபு படிக்கும் மாணவன், சோமிப்பு பணம் 2 ஆயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு எம்எல்ஏ முத்துராஜாவிடம் வழங்கினார்.

புதுக்கோட்டை மச்சுவாடி என்ஜிஓ காலனி பகுதியை சேர்ந்த லெனின் என்பவரது மகன் மெல்வின் ஜெபா. அங்குள்ள தனியார் நர்சரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு வருகிறான்.

இன்று நரிமேட்டில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா ஆய்வு செய்தார். அப்போது சிறுவன் மெல்வின் ஜெபா விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்காக தனது தந்தையுடன் வந்து வழங்கினான்.

பெற்றுக் கொண்ட திமுக எம்எல்ஏ முத்துராஜா அந்த சிறுவனுக்கு தேவையான விளையாட்டுப் பொருட்களை தானே வாங்கி தருவதாக தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் சார்பில் ஒரு திருக்குறள் புத்தகம் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

Updated On: 29 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!