You Searched For "#mother"
கல்வி
தேர்வுக்கு தயாராக தூக்க எதிர்ப்பு மாத்திரை: மாணவியின் மூளை பாதிப்பு..!...
தூக்க எதிர்ப்பு மாத்திரைகள் பயன்படுத்தியதால் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பெருமூளை அறுவைச்சிகிச்சை செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சென்னை
சென்னை மெட்ரோ ரயில் கதவு இடுக்கில் சிக்கிய தாய்,குழந்தை: ஓட்டுனர் மீது...
சென்னையில், மெட்ரோ ரயிலில் தானியங்கி கருவி கோளாறு காரணமாக கதவு இடுக்கில் தாயும், குழந்தையும் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணராயபுரம்
தாய் அடித்து கொலை: தப்பியோடிய மகனுக்கு போலீசார் வலை
பாலவிடுதி அருகே குடும்ப பிரச்னையில் தாயை கொன்றுவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம்
2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை: போலீசார் விசாரணை
தரகம்பட்டி அருகே செம்பியநத்தத்தில் கணவர் வீட்டில் இல்லாதபோது, தாய் மற்றும் 2 குழந்தைகள் கிணற்றில் சடலமாக மிதந்தனர்.
கோவை மாநகர்
வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது...
மருத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லாமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல், வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார்.
கரூர்
உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி
தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் தாயாரை நேரில் சந்தித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆறுதல் கூறினார்.
பெருந்துறை
செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயம்
பெருந்துறையில் செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானிசாகர்
3 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி
கணவர் இறந்த வேதனையில் 3 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபி அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
மது அருந்த பணம் கேட்டு தாயை இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர்: குடும்பத் தகராறில் கைக்குழந்தைக்கு தீவைத்து தற்கொலைக்கு...
குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி 6 மாத கைக்குழந்தையுடன் தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவிடைமருதூர்
செல்போனில் கேம் விளையாடிய மகன்: தாய் கண்டித்ததால் ஆற்றில் விழுந்து
கும்பகோணத்தில் செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துறையூர்
பெற்ற குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.