முசிறி
தொட்டியம் அருகே அம்மன்குடியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவி...
தொட்டியம் அருகே அம்மன்குடியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவி உயிரிழந்தார்.
முசிறி
ஸ்கூட்டர் திருடனை விரட்டி பிடித்த காவலருக்கு திருச்சி எஸ்.பி.
ஸ்கூட்டர் திருடனை விரட்டி சென்று பிடித்த காவலர் சுரேஷின் திறமையைப் பாராட்டி திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தி பரிசு
திருச்சிராப்பள்ளி
துறையூர் யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை
துறையூர் யூனியனில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை மேற் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துறையூர்
புளியஞ்சோலையில் மகா சித்தர்களுக்கு 108 மூலிகையில் யாக பூஜை
துறையூர், புளியஞ்சோலையில் சித்தர்கள் குருபூஜை, யாக வேள்வி மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
துறையூர்
துறையூரில் குடிநீர்,சாலை வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், துறையூரில் குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர்
தலைக்கேறிய போதை.. கிணற்றில் தத்தளித்த 2 இளைஞர்கள் மீட்பு
மது போதையில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர்களை மீட்ட துறையூர் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
துறையூர்
துறையூர் அருகே 2 பேரை தாக்கிய சிறுத்தை, கண்காணிப்பு கேமராவில்
துறையூர் அருகே 2 பேரை தாக்கிய சிறுத்தை கண்காணிப்பு கேமராவில் பதிவானது, வனத்துறையினர் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
துறையூர்
சிறுத்தையுடன் செல்ஃபி.. இருவர் படுகாயம்; பீதியில் பொதுமக்கள்
துறையூர் அருகே குகையில் செல்ஃபி எடுக்கும்போது சிறுத்தை தாக்கியதில் 2 பேர் படுகாயமடைந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
துறையூர்
அரசு பள்ளி மைதானத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்ற கோரிக்கை
துறையூர் அடுத்த கோவிந்தபுரம் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக அகற்ற மாணவர்கள் கோரிக்கை.
துறையூர்
துறையூர் சங்கம்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த எம்எல்ஏ
துறையூரை அடுத்த சங்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் நேரில் ஆய்வு.
துறையூர்
துறையூர்,பச்சமலை பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்
துறையூர் பச்சைமலை பழங்குடியின விவசாயிகளுக்கு குமுளூர் வேளாண்மை கல்லூரி மூலமாக சிறுதானிய விதைகள் வழங்கப்பட்டன.
துறையூர்
பச்சமலையில் மீண்டும் சிறு தானியம் பயிரிடக் கோரி விதை வழங்கும்...
நச்சிலிப்பட்டி மற்றும் தென்புற நாட்டை சேர்ந்த விவசாயிகள் 25 பேருக்கு சிறுதானிய விதைகள் வழங்கப்பட்டது.