/* */

துறையூர் சங்கம்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த எம்எல்ஏ

துறையூரை அடுத்த சங்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் நேரில் ஆய்வு.

HIGHLIGHTS

துறையூர் சங்கம்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த எம்எல்ஏ
X

துறையூர் அருகே நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் நேரில் ஆய்வு செய்தார்.

துறையூரை அடுத்த கொட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். முகாமில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் கலந்து கொண்டு மருத்துவப் பணிகளை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் மகாலிங்கம், நடுவலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வகுமார், திமுக பிரதிநிதி வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் வட்டார மருத்துவர் செந்தில்குமார், மருத்துவர்கள் யோகேஸ்வரன், ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் உமா சங்கர், சதானந்தம் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். முகாமில் கொட்டையூர், சங்கம்பட்டி, கருப்பம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 600 பேர் கலந்து கொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

Updated On: 29 July 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்