/* */

கோபி அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

மது அருந்த பணம் கேட்டு தாயை இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபி அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
X

சிறுவலூர் காவல்நிலையம்.

கோபி அருகே கொளப்பலூரை சேர்ந்தவர் ராஜாமணி வயது 69 கூலி தொழிலாளி. இவரது மகன்களில் ஒருவர் ரமேஷ் வயது 30. இவர் மது குடிக்க நேற்று முன்தினம் இரவு பணம் கேட்டு ராஜாமணியிடம் தகராறு செய்துள்ளார். பணம் தர ராஜாமணி மறுக்கவே, இரும்பு பைப்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராஜாமணி கொடுத்த புகாரின்படி, சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரமேசை தேடி வருகின்றனர்.

Updated On: 25 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது