You Searched For "#MinisterE.V.Velu"
செய்யாறு
செய்யாறு நகரம் வளர்ச்சி பெற வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
செய்யாறு நகர வளர்ச்சிக்கு நகராட்சி தலைவர், உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை
சாலை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு
திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு விரைவாக செல்ல சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
தாயுள்ளத்தோடு யோசித்து மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டம்:...
திருவண்ணாமலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடக்க விழா வட்டார சுகாதார திருவிழா மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்றது.
செய்யாறு
122 ஊராட்சிகளில் ரூ98 கோடியில் பல்வேறு பணிகள்: கிராமசபை கூட்டத்தில்...
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 122 ஊராட்சிகள் ரூ98 கோடியில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது -அமைச்சர் எ.வ.வேலு
திருவாரூர்
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கமலாலய குளம் சீரமைக்கும் பணியை...
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கமலாலய குளக்கரை சீரமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சைதாப்பேட்டை
சேலம் 8 வழி சாலை பணி : அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி
சேலம் 8 வழி சாலை பணிகள் குறித்து பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி அளித்தார்.
உதகமண்டலம்
உதகை அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
உதகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு
இரண்டு முக்கிய மேம்பாலத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்
1.கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் இரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம். 2.வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலம்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் மாற்றுக் கட்சியினர் 200 பேர் தி.மு.க.,வில் இணைவு
கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் 200 பேர் அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலக கட்டிடம்:...
கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி
மழையால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை: அமைச்சர் ரூ.25,000 நிதியுதவி
ரிஷிவந்தியம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளருக்கு அமைச்சர் எ.வ.வேலு ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.
சென்னை
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நிவாரணப் பொருட்களை அமைச்சர்கள்...
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலு பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.