/* */

கள்ளக்குறிச்சியில் கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலக கட்டிடம்: அமைச்சர் ஆய்வு

கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலக கட்டிடம்: அமைச்சர் ஆய்வு
X

கள்ளக்குறிச்சியில் கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டிடத்தை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் க.கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்டன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு ஆகியோர் இருந்தனர்.

Updated On: 10 Dec 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?