/* */

You Searched For "Flood warning"

காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.

அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.
தர்மபுரி

சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

49 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடி அளவு உயர்ந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள்...

சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி

கே.ஆர்.பி. அணை நிரம்புகிறது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.பி. அணை நிரம்புகிறது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவள்ளூர்

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள...

பூண்டி ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் இன்று மாலை திறக்கப்பட உள்ளதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவண்ணாமலை

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கேஆர்பி அணை, தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காஞ்சிபுரம்

30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: காஞ்சிபுரம் கலெக்டர்

பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரையோர முப்பது கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: காஞ்சிபுரம் கலெக்டர்
ஈரோடு

ஈரோடு காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈரோடு காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கோவை மாநகர்

கோவை நொய்யலாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால், கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை நொய்யலாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அரியலூர்

கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொள்ளிடம் ஆற்றின் கரையோர  கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு

பவானி ஆற்றின் கொடிவேரி கிராம கரையொர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் கொடிவேரி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பவானி ஆற்றின் கொடிவேரி கிராம கரையொர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு

பில்லூர் அணை நிரம்பியது: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...

பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 16,891 கன அடியாக அதிகரிப்பு.

பில்லூர் அணை நிரம்பியது: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை