You Searched For "#flood"
பொள்ளாச்சி
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லத் தடை
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப் பாலத்தின் மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே பழங்குடி மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர்
கும்மிடிப்பூண்டி அருகே பழங்குடி மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையம் காவிரி வெள்ளத்தை பார்வையிட்ட எம்.பி., மாவட்ட கலெக்டர்
குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை எம்.பி. மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டனர்.
அம்பாசமுத்திரம்
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது...
மணிமுத்தாறு அருவியில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை.
தமிழ்நாடு
10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை- சென்னை வானிலை மையம்
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி
போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு
போடி பகுதியில் திடீரென இன்று காலை பெய்த பலத்த மழையால், அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஈரோடு
அந்தியூர் அருகே குடியிருப்புக்குள் சூழ்ந்து நின்ற மழைநீர்
அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்த கன மழையால், இரண்டாவது நாளாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
தேனி
தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும் வெள்ள அபாயம் நீடிப்பு
தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும், வெள்ள அ பாயம் நீடிக்கிறது; மக்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேனி
வைகை, முல்லை பெரியாறு ஆறுகளில் வெள்ள பெருக்கு அபாயம் குறைந்தது
தேனி மாவட்டத்தில், வைகை, முல்லை பெரியாறு நதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைந்துள்ளது.
கன்னியாகுமரி
குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் வெள்ளம்
குமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வாசுதேவநல்லூர்
ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழப்பு
வாசுதேவநல்லூர் அருகே பனையூர் கிராமத்தில், ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்தார்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே பொதிகை நகரில் புகுந்த மழை நீர்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பொதிகை நகரில், மழை நீர் புகுந்ததால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.