/* */

சங்கரன்கோவில் அருகே பொதிகை நகரில் புகுந்த மழை நீர்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பொதிகை நகரில், மழை நீர் புகுந்ததால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே  பொதிகை நகரில் புகுந்த மழை நீர்
X

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர். 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ளது பொதிகை நகர். இந்த நகரில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு சங்கரன்கோவில் பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

இந்த மழையினால், பாட்டக்குளம் மதகு வழியாக மழைநீர் வெளியேறி வருகிறது. வெளியேறும் மழை நீர், செல்வதற்கு வழி இல்லாததால், பொதிகை நகர் பகுதிகளில் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்தனர். இதனை தொடர்ந்து யூனியன் அலுவலர்களும், வருவாய் துறையினரும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Updated On: 6 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது