/* */

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் வெள்ளம்

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

HIGHLIGHTS

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் வெள்ளம்
X

கோப்பு படம் 

கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம், வரலாறு காணாத பாதிப்பை சந்தித்து அதில் இருந்து மீண்டு வராத நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக பெய்த திடீர் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் நாகர்கோவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Updated On: 6 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்