/* */

வைகை, முல்லை பெரியாறு ஆறுகளில் வெள்ள பெருக்கு அபாயம் குறைந்தது

தேனி மாவட்டத்தில், வைகை, முல்லை பெரியாறு நதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைந்துள்ளது.

HIGHLIGHTS

வைகை, முல்லை பெரியாறு ஆறுகளில் வெள்ள பெருக்கு அபாயம் குறைந்தது
X

ஆண்டிபட்டி வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர்.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே மழை இல்லை. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 494 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு நீர் மட்டம் 141.90 அடியாக உள்ளது.

வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 797 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 70.14 அடியாக உள்ளது. மாவட்டத்தில் வைகை ஆறு, முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, சண்முகாநதி, மஞ்சளாறிலும் நீர் வரத்து வெள்ளப்பெருக்கு அபாயம் குறைந்து விட்டது.

அதேபோல் கும்பக்கரை அருவி, சின்னசுருளி அருவி, சுருளி அருவி, புலியூத்து அருவி உட்பட அத்தனை அருவிகளிலும் நீர் வரத்து குறைந்து விட்டது. அணைகள், கண்மாய்கள் நிரம்பி உள்ளதால் மாவட்டத்தில் நீர் வளம் சிறப்பாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 21 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?