/* */

போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் திடீரென இன்று காலை பெய்த பலத்த மழையால், அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

HIGHLIGHTS

போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு
X

போடி பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், போடி மற்றும் குரங்கனி, போடி மெட்டு, கொழுக்கு மலை உள்ளிட்ட பகுதிகளில், இன்று அதிகாலை 2 மணி முதல், 5 மணி வரை திடீரென மழை கொட்டி தீர்த்தது. இந்த திடீர் மழையால் கொட்டகுடி ஆற்றில் எதிர்பார்க்காத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொட்டகுடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள போடி அணைப்பிள்ளையார் அணையிலும் வெள்ளம் அதிகளவில் வந்தது. இதனால் இன்று யாரும் அணைப்பிள்ளையார் அணையில் குளிக்க வேண்டாம் என போலீசாரும், தீயணைப்பு படையினரும் அறிவுறுத்தினர்.

Updated On: 16 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்